திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – மலையேற்றத்துக்கு தடை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீப நாள் அன்று பக்தர்கள் மலையேறும் செயல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டதாக மாவட்ட...
இலங்கையில் டிட்வா புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் பல உயிர்களை இழக்க வைத்துள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-க்கு மேல்...
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடகிழக்கில் நகர்ந்து வருகின்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே கடல் பகுதியில் மையம் கொண்ட இந்த புயல்,...
மேம்பால கட்டுமானம் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு – திண்டுக்கல் வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் பகுதியில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளில் குடகனாற்று தண்ணீர் முறைகேடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல்–கரூர் தேசிய...
நாகையில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
நாகை நம்பியார் நகரில் மீனவ கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாததை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கும்...