Tamil-Nadu

பள்ளி–கல்லூரி மாணவர்கள் சிரமத்தில்! விடுமுறை அறிவிக்காததால் பரபரப்பு

பள்ளி–கல்லூரி மாணவர்கள் சிரமத்தில்! விடுமுறை அறிவிக்காததால் பரபரப்பு சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இன்றைய தினத்திற்கு சென்னையில் மிக கனமான மழைக்கு ஆரஞ்சு...

திருவாரூர்: நீரில் சிக்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் மனவேதனை!

திருவாரூர்: நீரில் சிக்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் மனவேதனை! திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் நீரில் முழுகி, விவசாயிகள் பெரும் சோகத்தில்...

கொடைக்கானலில் நீடிக்கும் மழை – வனப்பகுதி சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் தடை!

கொடைக்கானலில் நீடிக்கும் மழை – வனப்பகுதி சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் தடை! கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, பூம்பாறை நோக்கி செல்லும் சாலையில் ஒரு பெரிய மரம் உடைந்து விழுந்ததால் வாகனங்கள் இயங்குவதில்...

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு!

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு! கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தெய்வ தரிசனம் செய்தனர். உலகின் ஆரம்ப கால ஸ்தலமாகக்...

நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! கனமழை தொடர்பான வானிலை எச்சரிக்கையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு...

Popular

Subscribe

spot_imgspot_img