சென்னை : 10 மாதங்களாக நின்றுவிட்ட பாலம் பணிகள்
சென்னை அரும்பாக்கம் பகுதியில் சுமார் 10 மாதங்களாகப் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் நீளப் பாதையை...
மதுரவாயல் சாலையில் வெள்ளத்தால் சிக்கிய போக்குவரத்து!
தொடர்ச்சியாக பெய்த மழையின் தாக்கத்தால் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் பகுதியில் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு...
மயிலாடுதுறையில் அரசு பள்ளி வளாகம் நீரில் மூழ்கியது – மாணவர்களுக்கு அவசர விடுமுறை
டிட்வா புயலின் தாக்கத்தால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கனமழை பொழிந்தது. தொடர்ச்சியான மழையால் அங்குள்ள நகராட்சி அரசு பள்ளி வளாகத்தில்...
பள்ளி–கல்லூரி மாணவர்கள் சிரமத்தில்! விடுமுறை அறிவிக்காததால் பரபரப்பு
சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இன்றைய தினத்திற்கு சென்னையில் மிக கனமான மழைக்கு ஆரஞ்சு...
திருவாரூர்: நீரில் சிக்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் மனவேதனை!
திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் நீரில் முழுகி, விவசாயிகள் பெரும் சோகத்தில்...