Tamil-Nadu

தமிழ் கற்க வாரணாசி மாணவர்கள் தமிழகம் வர உள்ளனர் – காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்கம்

தமிழ் கற்க வாரணாசி மாணவர்கள் தமிழகம் வர உள்ளனர் – காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்கம் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய பண்பாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம்...

துவரங்காடு அருகே குபேரபுரியில் புதிய சிவன் கோவில்: அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது

துவரங்காடு அருகே குபேரபுரியில் புதிய சிவன் கோவில்: அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது துவரங்காடு அருகே குபேரபுரி பகுதியில் புதியதாக கட்டப்பட உள்ள சிவன் கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா இன்று மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது....

மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல; அவர்கள் மிகுந்த திறன்கள் கொண்டவர்கள் – ஆளுநர் ஆர். என். ரவி

மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல; அவர்கள் மிகுந்த திறன்கள் கொண்டவர்கள் – ஆளுநர் ஆர். என். ரவி மாற்றுத்திறனாளிகள் நம்மை விட வலிமைமிக்கவர்கள், அவர்களை இரக்கப் பார்வையில் பார்க்காமல் அவர்களின் திறமைகளை உயர்த்திப் பாராட்ட...

ஜி.எஸ்.டி சலுகையின் பயனை பொதுமக்களுக்கு வழங்காமல் ஆவின் நிறுவனமே ஊட்டச்சத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது… நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஜி.எஸ்.டி சலுகையின் பயனை பொதுமக்களுக்கு வழங்காமல் ஆவின் நிறுவனமே ஊட்டச்சத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் விமர்சனம்! புதிய ஜி.எஸ்.டி மாற்றங்களுக்கிணங்க ஆவின் தயாரிப்புகளின் விலையை உடனடியாகக் குறைக்காத பட்சத்தில், மக்கள்...

குப்பைகள் அகற்றப்படாமல் நோய் பரவும் அபாயம் – பக்தர்கள் கவலை

மதுரை : குப்பைகள் அகற்றப்படாமல் நோய் பரவும் அபாயம் – பக்தர்கள் கவலை மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சுற்றுவட்டாரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால், நோய் தொற்று பரவும்...

Popular

Subscribe

spot_imgspot_img