தவெக தலைவர் விஜயை குறித்த செங்கோட்டையனின் கருத்து மிகவும் நகைச்சுவையாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊடகங்களுக்கு பேசிய அவர்,
“எம்ஜிஆரின் அரசியல் நோக்கமும், விஜயின்...
வேலூர் மாவட்டத்தில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுக்கத்தூர் அருகிலுள்ள இராமநாயினிகுப்பத்தை சேர்ந்த விவசாயி ஜானகிராமன், தன்னுடைய மூன்று மகன்களுடன்...
தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல் — சிசிடிவி காட்சி பரபரப்பு!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தேநீர் கடை தொழிலாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர் வருகைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் வருகை தரவுள்ள நிலையில், அவர்களுக்கான அனைத்து...
திருவள்ளூர் மீஞ்சூரில் குடியிருப்புகள் சுற்றி வெள்ளம் – மக்கள் துன்பத்தில்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, வீடுகளும் தெருக்களும் மழைநீரால் சூழப்பட்டு, உள்ளூர் மக்கள் பெரும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த...