கனமழையால் ஆற்காடு சாலை குழி–குண்டுகளால் பாதிப்பு
சென்னை கோடம்பாக்கம்–ஆற்காடு சாலை, தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக பல இடங்களில் குழி, குண்டுகளால் சேதமடைந்து, அந்த வழியாகப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்...
டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு செய்ய நீதிமன்றம் புதிய உத்தரவு!
டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களுடன் இணைந்த பார் பகுதிகளில், விதி மீறி மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய அவசர ஆய்வுகள் மேற்கொள்ள...
தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு – வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடையறாத கனமழையால்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: 6 மணிக்கு ஏற்ற வேண்டும் – ஏற்ற விட்டால் 6.05க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை...
வொண்டர்லாவில் பயணிகள் அச்சத்தில் – செயலிழந்த ரைடுகள் பாதுகாப்பு சிக்கலை வெளிக்கொணர்கின்றன
சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், ₹611 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா கடந்த 2ஆம் தேதி...