Tamil-Nadu

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தும், அது அமலாக்கப்படாத சூழ்நிலைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது உயர்நீதிமன்ற...

காரைக்குடி : வீடுகளை முற்றுகையிடும் மழைநீர்!

காரைக்குடி : வீடுகளை முற்றுகையிடும் மழைநீர்! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக மழை வந்தாலே வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி வருவதாகவும், அடிப்படை வசதிகளில் அரசு எந்த முன்னேற்றமும்...

பாமக வழக்கில் தீர்வு இல்லை என்றால் ‘மாம்பழம்’ சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்

பாமக வழக்கில் தீர்வு இல்லை என்றால் ‘மாம்பழம்’ சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம் பாமக உள்கட்சி மோதல் நீடித்தால், கட்சியின் மாம்பழம் சின்னம் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணையம் டெல்லி...

மணலி : தரைப்பாலத்தின் மீது அதிவேகமாக பாயும் நீர்

மணலி : தரைப்பாலத்தின் மீது அதிவேகமாக பாயும் நீர் புழல் ஏரியில் இருந்து விடப்பட்ட அதிகப்படியான நீர், மணலி எஸ்ஆர்எப், பர்மா நகர், சடையாங்குப்பம் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள் வரை பரவி,...

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் என்ன வேலை… அண்ணாமலை கேள்வி?

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் என்ன வேலை... அண்ணாமலை கேள்வி? தமிழக மக்களை ஒன்றுக்கொன்று எதிர்த்து நிறுத்தும் விதமான அரசியல் நடவடிக்கைகளை திமுக அரசு எப்போது நிறுத்தப் போகிறது? என்று பாஜக தேசிய...

Popular

Subscribe

spot_imgspot_img