ஜனவரி 6 முதல் ஜாக்டோ–ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – பாஸ்கரன் அறிவிப்பு
ஜாக்டோ–ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்...
மத்திய நிதியமைச்சரை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பின்...
சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சேலத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்...
பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாசன தேவையை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதால், வைகை ஆற்றின் கரையோரம்...
உதகையில் கடும் உறைபனி – வெண்மைப் போர்வை விரித்தது போல் கண்ணை கவரும் தோற்றம்!
உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடும் உறைபனியால், அந்தப் பகுதி முழுவதும் வெண்மையான போர்வை விரித்தது போல...