மாணவர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது அவமானகரமான செயல் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்
கடந்த நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையான ஆட்சியை வழங்காமல், வெறும் விளம்பரக் காட்சிகளிலேயே காலத்தை கழித்து வருகிறார் என,...
புதுச்சேரியை சிங்கப்பூர், டென்மார்க் தரத்திற்கு உயர்த்துவேன் – ஜோஸ் சார்லஸ்
புதுச்சேரியை உலக தரமுள்ள நகரமாக உருவாக்கும் நோக்கில் லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்...
மூச்சுத்திணறலை அகற்றி உயிர் காக்கும் ‘பெரிஸ்’ குழாய் – ஆலங்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவர் பெரியசாமி, மூச்சு அடைப்பை நீக்கி...
கட்டட உச்சியில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற பெண் – சக ஊழியரின் சமயோசித செயலில் உயிர் காப்பு
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில், கட்டடத்தின் மேலே ஏறி தற்கொலை செய்ய முயன்ற பெண்...
கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை கணிசமாக உயர்வு
பறவைகள் இடம்பெயரும் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம்...