கடலூரில் கனமழை பேரிழப்பு – வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தில், ஒரு வீட்டின் சுவர்...
“மகசூல் நல்லா கிடைத்தா கூட பலன் இல்லை!” — டெல்டா விவசாயிகளின் வேதனை
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி சிறப்பாக விளைந்திருந்தாலும், விளைச்சலை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலையில்...
“தீபாவளியில் ரூ.890 கோடி மதுபான விற்பனை — அதுவே திமுக அரசின் சாதனை!” – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்:
“தீபாவளி நாளில் மட்டும் ரூ.890 கோடி மதுபானம் விற்பனை...
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறைக்கு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு...
நித்திரவிளை: கல்லால் தாக்கி ஹிட்டாச்சி ஆபரேட்டர் கொலை
நித்திரவிளை அருகே கல்லால் அடிக்கப்பட்டு படுகாயமடைந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) என்பவர்,...