Tamil-Nadu

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: மேலும் இருவர் என்ஐஏ வசம் சிக்கினர்

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: மேலும் இருவர் என்ஐஏ வசம் சிக்கினர் திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி மற்றும் அவருக்கு பாதுகாப்பளித்த நபரை தேசிய புலனாய்வு...

இடுவாய் கிராமத்தை கருப்பு நாளாக மாற்றியதாக காவல்துறைக்கு குற்றச்சாட்டு

இடுவாய் கிராமத்தை கருப்பு நாளாக மாற்றியதாக காவல்துறைக்கு குற்றச்சாட்டு இடுவாய் கிராமத்தில் நடந்த சம்பவம் காரணமாக அந்த நாளை காவல்துறையினர் கருப்பு தினமாக மாற்றியுள்ளதாக, பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இடுவாய்...

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, தேவஸ்தானம் இதுவரை ஏன் எந்த...

ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம்

ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் கட்டாயமாக நேரில் முன்னிலையாக வேண்டும் என்று...

விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி

விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து வீர மரியாதை செலுத்தினர். 1971ஆம் ஆண்டு...

Popular

Subscribe

spot_imgspot_img