ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை மரத்தில் கட்டி பொதுமக்கள் தாக்குதல்
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில், காரில் வந்து ஆடுகளை திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டிய சம்பவத்தின் வீடியோ...
சாதனை பெண்களுக்கு ‘பாரதி கண்ட புதுமைப்பெண்’ விருதுகள் – சுதா சேஷய்யன் வழங்கி மரியாதை
சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சமூக சேவையும் சாதனைகளும் புரிந்த பெண்களுக்கு கல்வியாளர் சுதா சேஷய்யன்...
பூர்ண சந்திரன் மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
பூர்ண சந்திரன் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...
சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கருப்புக்கொடி போராட்டம்
சென்னையில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் ஓட்டுநர்களை கொண்டு இயக்கும் முடிவுக்கு எதிராக, மாநகரின் அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து துறை ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்...
மூக்கனூர் ரயில் நிலையம் பழைய இடத்திலேயே அமைக்க முடிவு – கிராம மக்களுக்கு நிம்மதி
தருமபுரி–மொரப்பூர் ரயில்வே திட்டத்தின் கீழ், மூக்கனூர் ரயில் நிலையம் தற்போதுள்ள பழைய இடத்திலேயே அமைக்கப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப்...