Tamil-Nadu

சிபிஐ எஃப்ஐஆர் நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு

சிபிஐ எஃப்ஐஆர் நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் நிர்வாகிகள் பெயர் இடம்பெற்றிருப்பதைத் தொடர்ந்து, அந்த ஆவணத்தின் நகலை...

“சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க செய்ய வேண்டியது நமது கடமை” – ஜி.கே. வாசன்

“சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க செய்ய வேண்டியது நமது கடமை” – ஜி.கே. வாசன் வரவிருக்கும் தேர்தலில் பாஜக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி...

ஒரு லட்சம் பேர் போராட்டம் நடத்த தயாராகும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள்’ – தமிழக அரசுக்கு எச்சரிக்கை

‘ஒரு லட்சம் பேர் போராட்டம் நடத்த தயாராகும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள்’ – தமிழக அரசுக்கு எச்சரிக்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு, தங்களின் 16 அம்சக் கோரிக்கைகள்...

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மாதத்தில் பெய்த தொடர்ந்த மழையால் 51.26 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை...

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் மற்றும் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகளுக்கு காவிரி...

Popular

Subscribe

spot_imgspot_img