உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பகுதியில் திமுக சார்ந்த இரு தரப்புகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது....
சீகன் பால்கு நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கோரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்
தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு தரங்கம்பாடியில் நினைவுமணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 500-க்கும் அதிகமான மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்...
தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் – தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் எதிர்வரும் காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக மூத்த தலைவி தமிழிசை...
செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா?
திமுக கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அடைவது இனி கனவில்கூட சாத்தியமில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது...
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னைக்கு வருகை புரிந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள்...