Tamil-Nadu

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து,...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் பகல் பத்து திருவிழா கடந்த...

மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடி ஆய்வு

மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடி ஆய்வு சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கின் அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளான சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்...

ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா

ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா திருப்பத்தூரில் ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி, நூல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இறைஞான தத்துவ வழிகாட்டியான...

சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார்

சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில், சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை மாநகருக்கு நீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டக் குழாய் திடீரென...

Popular

Subscribe

spot_imgspot_img