‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?
கரூர் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற்றது....
சமூக வலைதள அவதூறு பதிவு: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான பதிவை வெளியிட்டவரை கைது செய்யக் கோரி, வழக்கறிஞர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை...
Tamil Nadu SIR | “தவறு செய்யவே உருவாக்கப்பட்ட திட்டம் இது” – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “எஸ்ஐஆர் (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தத்...
வானிலை முன்னறிவிப்பு: நவம்பர் 3 வரை தமிழகத்தில் மிதமான மழை சாத்தியம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இன்று (அக்.28) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி...
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு விஜய்தான் காரணம் – சீமான் குற்றச்சாட்டு
கரூரில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிரதான காரணம் விஜய்தான் என நாம தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...