புதுச்சேரியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி லெனின் சிலை நிறுவப்பட்டதற்கு, இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நிலத்தில்,...
முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி கருவி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையில், மத்திய மண்ணியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள்...
போளூர் பகுதியில் மணல் கடத்தல் – திமுக நிர்வாகி மீது மக்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, அதிகாரிகளின் ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள்...
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்: காவலர் சஸ்பெண்ட்
இயக்கத்தில் இருந்த ரயிலில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய முறையில் நடந்து கொண்ட சம்பவத்தில், ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச்...
எம்ஜிஆர் நினைவு தினம்: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி...