7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசில் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளை, கூடுதல் தலைமைச் செயலாளர் பதவிக்கு உயர்த்தி அரசு உத்தரவு...
நீலகிரி மாவட்டத்தில் கடுமையான பனிக்குளிர் – மைனஸ் 2.5° செல்ஷியஸ் வரை சரிவு
நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட தாமதமாக ஆரம்பமான பனிக்குளிர், தற்போது தீவிரமான நிலையை எட்டியுள்ளது.
அரசு தாவரவியல் தோட்டப் பகுதியில் இரவு...
கோவை: கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழந்தது – காரணம் இன்னும் உறுதி இல்லை
கோவை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டியின் மரணத்திற்கான உண்மை காரணம், பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே தெளிவாகும் என வனத்துறை அதிகாரிகள்...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகனங்களில் வீலிங் – பொதுமக்களுக்கு இடையூறு; இளைஞர்களை விரட்டியடித்த மக்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கன்யாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியில் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் வீலிங்...
திருப்பூர் அய்யம்பாளையத்தில் முறையான மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில், தொடர்ச்சியான மின்வெட்டுகளை கண்டித்து, முறையான மின்சார விநியோகம் வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதியில்...