சாலையின் நடுவே திமுக கொடிக்கம்பங்கள் – விதிமீறல் குறித்து எழுந்துள்ள கேள்விகள்
கோவை மாவட்டம் சூலூர் அருகே, விதிகளை மீறி சாலையின் நடுவே திமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது....
நீதிமன்ற உத்தரவை மீறி அரச மரம் அகற்றப்பட்ட சம்பவம்
தருமபுரி மாவட்டம் பாரதிபுரத்தில், கோயில் வாசலில் இருந்த பல ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச மரம், நீதிமன்றத்தின் தடையுத்தரவு இருந்தபோதும் அகற்றப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும்...
அரசியல் தலைவர்களுக்காக உருவாக்கப்படும் தேர்தல் பிரசார வாகனங்கள்
தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, அவர்கள் பயன்படுத்தும் பிரசார வாகனங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனம் பெறுகின்றன. அந்த வகையில், 2026...
போதைப் பழக்க ஒழிப்பை வலியுறுத்தும் மாரத்தான் ஓட்டப் போட்டி!
ராணிப்பேட்டை பகுதியில் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் பெருமளவிலான மக்கள் பங்கேற்றனர்.
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தும் வகையில்,...
ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் – சுற்றுலாப் பயணிகள் அவதி
சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஏற்காட்டில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பலரும் சாலைகளில் நீண்ட நேரம் சிக்கி பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
வார இறுதி விடுமுறையை...