மகளிர் உரிமைத் தொகையை மறைமுகமாக விமர்சித்த சௌமியா அன்புமணி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்” என்ற பெயரில் பொதுக்கூட்டம்...
ஆற்றில் இறங்கிய விவசாயியை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியது
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ஒருவர் ஆற்றில் முதலை வாயில் சிக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெய்யாத்தூர் கிராமத்தைச்...
சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள், மூலிகைகள் சேதம்
மதுரை மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் காட்டுத்தீ, அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ...
கோவை: பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் உயிரிழப்பு – கணவன் கண்முன்னே நேர்ந்த கோர விபத்து
கோவையில், கணவன் கண்முன்னே மனைவி தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...
இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியில், பெண்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நடமாடும் இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது....