குன்னூரில் நள்ளிரவு முழுவதும் பெய்த அடைமழை!
குன்னூரில் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட குன்னூரில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டம் நிலவி...
ஆங்கில புத்தாண்டு : ரூ.400 கோடியை கடந்த காலண்டர் சந்தை விற்பனை!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலண்டர் சந்தையில் ஏற்பட்ட விற்பனை ரூ.400 கோடியை கடந்துள்ளதாக அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில்...
ஈரோட்டில் ஏற்காடு விரைவு ரயிலுக்கு வழியனுப்பிய திமுக எம்.பி., எம்.எல்.ஏ – பாஜக கண்டனம்
ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயிலுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும்...
பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே மண் பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே மண் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
போச்சம்பள்ளி...
திண்டுக்கல் அருகே காவல் நிலையக் கட்டடத்தில் ஏறி தற்கொலை முயற்சி – வடமாநில இளைஞர் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையக் கட்டடத்தின் மேற்பகுதியில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற...