சென்னையில் 7வது நாளாக நடைபெற்ற போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது
சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர்...
ஆங்கில புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் பெருந்திரள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு நாளை முன்னிட்டு மதுரை...
வங்கிக் கடன் மோசடி வழக்கு – தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 இயக்குநர்களுக்கு தலா...
சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் – மூன்றாம் நாளாக தொடரும் போராட்டம்
புதிய அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், புத்தாண்டு நாளிலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உழவர்...
சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண்...