திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவாயில் கட்டுமானம் சேதம் – பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்று வந்த நுழைவாயில் கட்டுமானப்...
வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள்
தியாக உணர்வும், முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய தலைமையும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ராணி...
புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடக்கம் – வேகமாக பாய்ந்த காளைகள்
2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் உற்சாகமாக ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தச்சன்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள புனித விண்ணோற்ப...
இறை சக்தியை விட வலிமையானது எதுவும் இல்லை – குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்
உலகில் இறை சக்தியை மிஞ்சும் எந்தவொரு வலிமையும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்...
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு பணியாளர்கள்...