திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கியதிலிருந்து இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்...
வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8...
காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை காவல்துறை தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம்...
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர்ச்சியான மழையால் உயிரிழந்த இரு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்...