சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் – மூன்றாம் நாளாக தொடரும் போராட்டம்
புதிய அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், புத்தாண்டு நாளிலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உழவர்...
சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண்...
புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் பணியாளரை கத்தியால் தாக்கிய ரவுடி – பரபரப்பு
தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வடமாநில ரயில்வே...
ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்ட பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, சுமார் ஆறு...
2026 ஆங்கில புத்தாண்டு – தமிழகம் முழுவதும் உற்சாக விழா!
புதிய ஆங்கில ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சென்னையின் பல இடங்களில் இடைவிடாது பெய்த...