பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே மண் பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே மண் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
போச்சம்பள்ளி...
திண்டுக்கல் அருகே காவல் நிலையக் கட்டடத்தில் ஏறி தற்கொலை முயற்சி – வடமாநில இளைஞர் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையக் கட்டடத்தின் மேற்பகுதியில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற...
தவெக கூட்டணி விவகாரம் – மீண்டும் ‘காங்கிரஸ் ஜனநாயக பேரவை’ உருவாகுமா?
தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது என...
வைகோ முன்னெடுக்கும் நடைபயண தொடக்க நிகழ்ச்சி – காங்கிரஸ் கட்சி பங்கேற்பில்லை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் “சமத்துவ நடைபயணம்” தொடக்க நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியினர் தவிர்த்தது, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திருச்சி...
திருப்பத்தூர் அருகே சர்ச்சை: குற்றப் பின்னணி கொண்ட நபர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல் அதிகாரி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுடன் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இணைந்து புத்தாண்டு...