சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து தொடங்கி வைத்தனர்.
தென்னிந்திய புத்தக...
சென்னை புழல் மத்திய சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே குழு மோதல்
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே குழுவாரியான தகராறு ஏற்பட்டது.
இந்த வழக்கில்...
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்ச்சி இன்றி ஆசிரியர் நியமனத்திற்கு அரசு அனுமதி
சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர டெட் (Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களையும் நியமிக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக...
2026 ஆண்டு ஆட்சிப் மாற்றத்திற்கு வழிவகுக்கும் காலமாக இருக்கும்
திமுக தலைமையிலான அரசை நீக்க பொதுமக்கள் மனதளவில் தயார் நிலையில் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக அமையும்...
குன்னூரில் நள்ளிரவு முழுவதும் பெய்த அடைமழை!
குன்னூரில் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட குன்னூரில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டம் நிலவி...