ஆற்றுத் திருவிழாவில் ஏற்பட்ட கொடூர விபத்து – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றங்கரையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின் போது, பலூன்களில் நிரப்ப பயன்பட்ட ஹீலியம்...
பெண் காவலரின் உடனடி செயல்பாடால் உயிர் தப்பிய இளம்பெண்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலரின் துரிதமான நடவடிக்கையால், விபரீத முடிவெடுக்க முயன்ற இளம்பெண்ணின் உயிர் பாதுகாக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...
ஆற்றுத் திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு – ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணலூர்பேட்டையில்...
பொங்கல் பரிசுத் தொகுப்பு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்பில் தாமதம்
பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கான கடைசி தேதியை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை அதிகாரிகள் இதுவரை வெளியிடாமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் திருநாளின்போது...
அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு!
அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனம் வழங்க லஞ்சம் பெற்றதாக அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் எழுந்துள்ளதாக,...