மெரினாவில் மோதல் – போக்குவரத்து காவலர்கள் பணியிடைநீக்கம்
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய போக்குவரத்து காவலர்களை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்...
சென்னையில் ஆர்ப்பாட்டம்: 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி...
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு நீர் விடுப்பு
பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசன தேவைக்காக கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி...
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு...
நீலகிரியில் கடும் குளிர் – தலைக்குந்தாவில் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை
நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் அலை தீவிரமாக உணரப்பட்டு வருகிறது. இதன் பலனாக, தலைக்குந்தா பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸாக பதிவு...