உதயநிதியின் தேசத்திற்கு எதிரான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம் – பியூஷ் கோயல்
தமிழ்நாடு துணை முதல்வர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி...
4 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த தாயின் நண்பர் கைது
திருச்செந்தூர் அருகே 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொடூரமாக உயிரிழக்கச் செய்த சம்பவத்தில், அந்த...
கோதையாற்றில் முதலை தோற்றம் – அச்சத்தில் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்திலேயே கோதையாற்றில் முதலை இருப்பதாக...
பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு – செங்கல்பட்டில் நாளை ட்ரோன் பறப்பில் தடை
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில்...
வாணியம்பாடி அருகே வயதான பெண் கொலை – இரண்டு வாரங்களாக தப்பித்த இளைஞர் கைது
வாணியம்பாடி அருகே நிகழ்ந்த மூதாட்டி கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த 14 நாட்களாக போலீசாரை ஏமாற்றி வந்த இளைஞரை...