நெசவாளர்களுக்கு மத்திய அரசின் “பேச்சான்” அடையாள அட்டைகள் வழங்கல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், 300-க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் “பேச்சான்” அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
சூலூரை...
ஒப்பந்தம் முடிந்தபின்பும் காலியிட மறுத்த டாஸ்மாக் கடை – முன்பு அமர்ந்து பெண் நடத்திய வித்தியாசமான போராட்டம்
சென்னை திருவான்மியூர் அருகே, வாடகை ஒப்பந்தம் காலாவதியான பின்னரும் இடத்தை காலி செய்ய மறுத்த டாஸ்மாக்...
காதல் விவகாரம் – காவல்நிலையம் முன்பே இளம்பெண்ணை காரில் அழைத்துச் செல்ல முயன்ற உறவினர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் கண்முன்னே அவரது உறவினர்கள் காரில் கடத்த முயன்ற...
நானும் தினகரனும் ஜெயலலிதா வளர்த்த அரசியல் பிள்ளைகள் – எடப்பாடி பழனிசாமி
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), வரவிருக்கும் 2026 சட்டமன்றத்...
நாங்கள் அனைவரும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் தொண்டர்களே – எதிரிகள் இதை மறந்துள்ளனர்: டிடிவி தினகரன்
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை அமைப்பதே எங்களின் இலக்கு என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...