காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர்...
“சென்சார் போர்டு பிரச்னையில் பாஜக பெயரை இழுப்பதா?” – தமிழிசை கடும் விமர்சனம்
தமிழகத்தில் செயல்படும் திரையரங்குகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...
திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில்...
மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம்
சரக்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக ஒருங்கிணைந்த குழுமங்களை உருவாக்குமாறு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும்...
ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும்
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, தனி நீதிபதி...