சென்னையில் நடந்த போராட்டங்கள் – 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது காவல்துறை வழக்குகள்
சென்னையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்டோர்...
கிராமத்தில் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் விழா – மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வெளிநாட்டு விருந்தினர்கள்
பொங்கல் பண்டிகை நெருங்கியதை ஒட்டி, தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து...
திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களை வரவேற்க அரசு பள்ளி மாணவிகள் கட்டாயம் – சர்ச்சை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை வரவேற்க அரசுப் பள்ளி...
மீனவர்கள் கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்...
மோடி ஆட்சியில் பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சி – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உரை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளில், பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற நிலை, தற்போது...