2025 அமைதி நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு
ஓஸ்லோ: 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காக நீண்டநாள் போராடி வரும் ‘இரும்புப் பெண்மணி’ மரியா...
லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 பேர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், கிரேன்...
ட்ரம்ப்புக்கு கிடைக்காத அமைதிக்கான நோபல் பரிசு – வெள்ளை மாளிகை அதிருப்தி
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா அரசியல் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளை மாளிகை...
‘எங்கள் தைரியத்தை சோதிக்க வேண்டாம்’ – பாகிஸ்தானுக்கு ஆப்கன் அமைச்சரின் எச்சரிக்கை
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் வளர்ச்சியும் நிலவுகிறது. இந்த நிலையில், ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என பாகிஸ்தானுக்கு கடும்...
“இது முழு சமூகத்தின் சாதனை” — அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ நெகிழ்ச்சி
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் ஜனநாயகப் போராட்டத்தின் முன்னோடியாக விளங்கும் மரியா கொரினா மச்சாடோவுக்கு...