“தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில், இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் ராதிகா சுதந்திரா சீலன் 32 நிமிடங்களில் நியூஸிலாந்தின் எம்மா...
சென்னையைச் சேர்ந்த வி.எஸ். ராகுல் இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 6வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் சென்னையைச் சேர்ந்த வி.எஸ். ராகுல் வெற்றி பெற்றார். சென்னை...
2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு
இந்தியா ‘ஏ’ மற்றும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில்...
உலகக் கோப்பையில் குகேஷ் வெளியேற்றம்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரரும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றின் இரண்டாவது...