கேரளாவில் 250 ஆண்டுகளுக்கு பிறகு பரதபுழா ஆற்றங்கரையில் கும்பமேளா
250 ஆண்டுகளுக்கு பிறகு, பரதபுழா ஆற்றங்கரையில் கும்பமேளா திருவிழா நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த ஆன்மிக விழா, தமிழக மற்றும் கேரளா பக்தர்களிடையே பெரும்...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம் – கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழா, இன்று ஆன்மீக முறைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சியால் தொடங்கியது.
ஒவ்வொரு...
அழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் பாரம்பரிய விழா
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில், வாழைப்பழங்களை பக்தர்கள் மீது வீசும் பாரம்பரிய திருவிழா மிகுந்த...
சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு
மகர விளக்கு பூஜை நிறைவடைவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுதினம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற...
தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு திரண்ட மக்கள்
தை மாத அமாவாசை நாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள்...