ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்
தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.5 கோடி...
அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
அரியலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில், 82 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேரோட்ட விழா...
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் ஆரம்பித்தனர். விழா காலத்தை முன்னிட்டு...
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் — அக்டோபர் 27 அன்று சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வருடாந்திர கந்தசஷ்டி திருவிழா புதன்கிழமை (அக்.22) பகல் 12 மணிக்கு...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதல் நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமானது. விழாவின்...