மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள்
மார்கழி மாத வியாழக்கிழமையை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குருபகவானை வழிபட பெருந்திரளான பக்தர்கள் கூடினர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாகவும்,...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி – மலர்ச் சோலையாக கோயில் வளாகம்
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கலில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் கோயில் பிரகாரம்...
தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவம் – கொடியேற்றத்துடன் விழா ஆரம்பம்
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அச்சன்கோவில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழா கொடியேற்ற...
மார்கழி மாத தொடக்கம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் விமரிசையான சிறப்பு பூஜை
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் மிகுந்த...
மார்கழி மாதத் தொடக்கம் – திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு விசேஷ வழிபாடுகள்
மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரதான மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆன்மிகச் சடங்குகள் நடைபெற்றன.
அதேபோல்,...