ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியாக, பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளில் நம்பெருமாள்...
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் கற்பூர ஆழி பவனி – பக்தர்களால் களைகட்டிய சன்னிதானம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பணியாளர்கள் ஏற்பாடு செய்த கற்பூர ஆழி...
ஐயப்பனுக்கான தங்க அங்கி சபரிமலை நோக்கி புனித ஊர்வலம்
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புனித ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
எதிர்வரும் 27ஆம் தேதி சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் பகல் பத்து திருவிழா கடந்த...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம் கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த 20ஆம்...