ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரத்து எட்டு மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு திருப்பாவை பாடி பக்தியில் நெகிழ்ச்சி
மார்கழி மாதத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆயிரத்து எட்டு (1008) மாணவிகள் ஆண்டாள் வேடமணிந்து ஒரே இடத்தில் திருப்பாவை...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்
தமிழர்களின் முக்கியமான அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து...
12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 வரை நடைபெற்ற 12 நாட்களில், சுமார் பத்தரை லட்சம் பக்தர்கள்...
சபரிமலையில் பெருக்கெடுக்கும் பக்தர் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஜனவரி 14...
ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வார் மோட்ச நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் திருக்கோயிலில், நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக...