“SIR-ஐ தடுக்கிறதே இப்போதைய மிக முக்கியப் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்”
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் “எஸ்ஐஆர்” எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக, இன்று (நவம்பர் 11) திமுக...
தமிழ்நாட்டில் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜகவின் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்குபெறுவதாக அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியது:
“சரியான வாக்காளர் பட்டியலை பராமரித்து முறைகேடுகளில்லா தேர்தலை நடத்த திமுக எப்போதும் உறுதியாக உள்ளது....
மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையின் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதிகளுக்காக சிறப்பு...
“திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கில் இணைந்தது” – பழனிசாமி விளக்கம்
எஸ்ஐஆர் (Special Intensive Revision) விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவல் அளிக்கக் கூடும் என்பதால், அதைத் திருத்துவதற்காக...
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வெற்றி பெற்றது.
கிருஷ்ணகிரி நகராட்சி பொதுக்கூட்டம் இன்று காலை 11...