தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டங்களை தயாரிப்பதற்காக, அமைச்சர் அன்பில் மகேஷின்...
தமிழகத்தில் ஆட்சிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டதாகவும், திமுக அரசை இனி எந்த வகையிலும் பாதுகாக்க முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர்,
திமுகவில் —...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மீது அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ குழு தொடர்ந்து விசாரணை...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட பலர் விசாரணைக்காக முன்னிலையில் ஆஜரானனர்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக் சார்பில் நடைபெற்ற...
நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை சந்தித்து வெற்றி பெற்ற தமிழக இளம் சதுரங்க வீரர் டி. குகேஷின் சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு மழை கொட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக...