“என்னை இழிவாக திட்டி, காலணியை கழற்றி தாக்க முயற்சி செய்தனர்” என்று லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வியை நேரடியாகச் சொல்லாமல், வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா...
தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தென்கொரிய நிறுவனமான ஹ்வாசங், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக திட்டமிட்டிருந்ததாகவும்,...
மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்கள் இருப்பினும், மேயரும் மண்டலத் தலைவர்களும் இன்னும் நியமிக்கப்படாததால், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ரீதியான மறைமுக மோதல் உருவாகியுள்ளது.
சொத்துவரி முறைகேடு...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக உலக வங்கி வழங்கிய நிதியில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி எடுத்து பெண் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா தெரிவித்துள்ளார்.
ஒரு செய்தி...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
“எங்கள் கொள்கை எதிரி பாஜக. பாஜகவுடனோ, அதனுடன் கூட்டணியில் உள்ள எந்தக்...