கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் – யானை ராஜேந்திரன் எச்சரிக்கை
கும்பகோணம் பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவில்லை என்றால், அந்தப் பொறுப்பு...
10 நாட்களில் ரோடு ஷோ விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு...
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி: மேடையில் ஊழல் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் மின்பஸ்கள் தொடக்க விழா கலவரமாக மாறியது. நிகழ்வில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், தொகுதி எம்எல்ஏ மேடையில் ஏறி...
அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர் உதயநிதி
எந்த அளவுக்கு மழை பெய்தாலும், அதனைச் சமாளிக்கும் வகையில் தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என துணை...
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – புதிய உறுப்பினர் தேர்வில் அன்புமணி கோரிக்கை
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தற்போதைய குழுவின் பதவிக்காலம் நவம்பர் 16-ஆம் தேதி முடிவடைவதால், புதிய ஆணையத்தை அமைப்பதற்கு முன் அனைத்துக் கட்சித்...