பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, நரேந்திர மோடி பிரதமராக தொடர்ந்து இருப்பாரா என்பதே கேள்விக்குறியாகும்...
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 27...
பிஹார் 2வது கட்டத் தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குகள் பதிவு
பிஹார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி வரை மொத்தம்...
“SIR-ஐ தடுக்கிறதே இப்போதைய மிக முக்கியப் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்”
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் “எஸ்ஐஆர்” எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக, இன்று (நவம்பர் 11) திமுக...
தமிழ்நாட்டில் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜகவின் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்குபெறுவதாக அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியது:
“சரியான வாக்காளர் பட்டியலை பராமரித்து முறைகேடுகளில்லா தேர்தலை நடத்த திமுக எப்போதும் உறுதியாக உள்ளது....