பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை சந்தித்துள்ள சூழலில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான அனைத்து தொடர்புகளையும்...
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அதிமுக நாளை (நவம்பர் 17) நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் செயல்முறைகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் பதவியேற்பு...
தேர்தல்கள் முழுமையாக ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து...
பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை மத்திய தொகுதி MLA மற்றும் அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன்னுடன் கவுன்சிலர்கள் வர வேண்டாம் என்று கூறி,...