ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்களது உரிமை என, அந்த போராட்டத்தை திமுக அரசு தூண்ட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். அவர்களது நலனுக்கேற்ப தேவையான...
சேமிப்பு கிடங்கு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என அரசு தெரிவித்திருக்கும் ரூ.309 கோடி தொகையின் நிலைமை குறித்து, திமுக அரசை எதிர்த்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பதிவில் கேள்வி...
கோவையில் நடைபெற உள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி வரவிருக்கிறார். இந்த நிகழ்வை தொடக்கி வைக்க பிரதமர் நேரில் வருவதால், கோவை கொடிசியா வளாகத்தில்...
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர்...
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் செய்யும் போது அனுமதிக்கப்படும் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர...