எழும்பூரில் அமைந்துள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் முக்கியமான வரலாற்று ஆவணங்களின் ஆதாரத்தை கொண்டு, தமிழ்நாட்டின் வரலாற்றை ஆராய்வோருக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்...
“வரவிருக்கும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மக்கள் துரத்தும் அளவுக்கு எதிர்க்க வேண்டும். அவரை தோல்வியுறச் செய்வது தூத்துக்குடி மாவட்ட வாக்காளர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்,” என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர்...
பிஹார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது குழந்தைகள் ரோகிணி ஆச்சார்யா மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே எழுந்திருக்கும் விரிசல் குறித்து முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் சமூக...
பிஹார் சட்டமன்றத் தேர்தலை முடித்து வைத்த பிறகு, தேசிய அளவில் தங்களின் அரசியல் எடை அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி வலுவான எதிர்பார்ப்பில் இருந்தது. அந்த வெற்றிச் சூழ்நிலையை தமிழகத்திலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில்...
ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கியப் பங்கை வகித்தவர் மருது அழகுராஜ். ‘நமது அம்மா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான இவர், கூர்மையான எழுத்து திறன் மற்றும் மேடைப் பேச்சில் எதிர்கட்சியை மொழி நயத்துடன் விமர்சிக்கும்...