கழிவுநீர் வெளியேறும் சரியான பாதை இல்லாததால் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றுவிட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் குற்றம் சாட்டினார்!
திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டமும் முறையாக அமல்படுத்தப்படாத நிலை தொடர்கிறது என்று...
“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்கலங்கும்...
ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் அருகிலுள்ள பாலாற்றில் மணல் குவாரி திறக்க போகிறார்கள் என்ற தகவலுக்கு அப்பகுதி கிராமத்தினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான அனுமதியை பெற மாவட்ட நிர்வாகத்தினருக்கு...
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் தனது எம்எல்ஏ பொறுப்பையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
1977 முதல் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த செங்கோட்டையன், இதுவரை மொத்தம் ஒன்பது தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட...
மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர். ரயில் சேவை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நுழைவாயிலில் சிறப்பு...