தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் SIR தொடர்பான படிவங்களின் இணையப் பதிவேற்றம் 98.23% நிறைவு பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி...
திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக அரசுக்கு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதையும், அதற்காக அமல்படுத்தப்பட்ட 144 தடை...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது – திமுக அரசை அண்ணாமலை கண்டனம்
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்றதில் ஏற்பட்ட நிலைமையையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,...
திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமூதாய உரிமை; தர்கா பகுதி மட்டுமே விதிவிலக்கு – அண்ணாமலை குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு பின்பற்றாமல் செயல்படுகிறது என்று பாஜக தேசிய...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்: மெரினாவில் தலைவர்கள் அஞ்சலி
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜே. ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை...