“தமிழ்நாடு என்ற பெயரை முதலில் வைத்தவர் பாரதியாரே; அண்ணாதுரை அல்ல” – சீமான்
ஈ.வெ. இராமசாமி, அண்ணாதுரை, சங்கரலிங்கனார் முதலானவர்கள் காலத்திற்கு முன்னரே “தமிழ்நாடு” என்ற பெயரைப் பயன்படுத்தியவர் சுப்பிரமணிய பாரதியார் என்று நாம்...
நேர்மையான நீதிபதிக்கு எதிராக மனு — திமுக கூட்டணியின் நடவடிக்கை வருத்தகரம்: நயினார் நாகேந்திரன்
நேர்மையாக பணிபுரியும் ஒரு நீதிபதிக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் மனு தாக்கல் செய்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது...
சென்னை பனையூரில் தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைச் சந்திப்பு
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தவெக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது.
கட்சியின் பனையூர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொதுச்...
பாஜக நிர்வாகிகள் கூட்டத்துக்குச் சென்ற வேலூர் இப்ராஹிம் போலீசாரால் தடுத்து கைது!
ராணிப்பேட்டை அருகே நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைச் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற வேலூர் இப்ராஹிம் மற்றும் சிலர், போலீசால் வழி...
சந்தேஷ்காலி வழக்கின் முக்கிய சாட்சி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை எதிர்த்து நடைபெறும் வழக்கில் சாட்சியம் அளிக்கச் சென்ற ஒருவர் திடீர் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரிய விவாதத்தை...