தமிழகத்தில் எஸ்ஐஆர் செயல்முறையை நிறுத்தாவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்; இல்லையெனில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்...
கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
சென்னையின் கண்ணகி நகரில் கட்டப்பட்டு வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று...
திமுக ஆட்சிக்கு முடிவின் கவுன்ட் டவுன் தொடங்கியது — நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் திமுக அரசின் காலம் நிறைவுக்காக கவுன்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ராஜராஜ சோழரின் 1040-ஆம்...
செங்கோட்டையனின் பதவியை ஜெயலலிதா ஏன் நீக்கினார்? — திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்
சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என கட்சியின் பொருளாளர் திண்டுக்கல்...
“கட்சியின் மாநாட்டுக்குப் பிறகே தேர்தல் முடிவு” — கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாட்டுக்குப் பிறகே வரவிருக்கும் தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...