அரசியல் நிலவரத்தை பொறுத்தே ஆட்சியில் பங்கேற்பு குறித்து முடிவு – கார்த்தி சிதம்பரம்
அரசியல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தான் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற...
சாராய ஆலைகள் இயங்கும் நிலையில் நடைபயணம் தொடக்கம் – இது வெறும் நாடகம் : தமிழிசை குற்றச்சாட்டு
சாராய ஆலைகளை நிறுத்தாமலும், போதைப்பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமலும், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை...
முதலமைச்சரை காவடி தூக்க சொல்லவில்லை; கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கச் சொல்கிறேன் – எல்.முருகன்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வணங்கி, “நான் உங்களுடன் துணையாக நிற்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தால், அதனை மக்கள் மனப்பூர்வமாக...
என்டிஏ கூட்டணி 220-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் – திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவும், பாஜகவும் இணைந்துள்ள கூட்டணிதான் மிக வலிமையான அரசியல் அமைப்பு என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில்...
உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி – நயினார் நாகேந்திரன்
விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி தூய்மையும் ஒழுக்கமும் கொண்ட வாழ்க்கையை நடத்தி வருபவர் சி.பி. ராதாகிருஷ்ணன் என தமிழக பாஜக தலைவர்...